Recent Posts

Posted in General சிறுகதைகள்

அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்சுமி

அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச்…

Continue Reading... அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்சுமி
Posted in General

திரு. ப. சரவணன் (தமிழறிஞர்)

ப. சரவணன் (பி. 31.07.1973) ஒரு தமிழறிஞர். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், திறனாய்வு, சுவடியியல், பதிப்பியல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆவணப்படுத்தலில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருகிறார். சென்னை மாநகராட்சிப் பள்ளி…

Continue Reading... திரு. ப. சரவணன் (தமிழறிஞர்)
Posted in General நாவல்கள்

தமிழ்வாணன்

தமிழ்வாணன் (மே 22, 1926 – நவம்பர் 10, 1977) தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். பொருளடக்கம் 1 வாழ்க்கைச் சுருக்கம் 2 பத்திரிகைத் துறையில் 3 கல்கண்டு வார இதழ் 4 வேறு துறைகள் 5 மேற்கோள்கள் வாழ்க்கைச் சுருக்கம்…

Continue Reading... தமிழ்வாணன்
Posted in General நாவல்கள்

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார் ஒரு தமிழக எழுத்தாளர். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும் 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 1980களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர். தமிழின் காகிதக்கூழ் புனைவின் ஆளுமைகளில் ஒருவராகக்…

Continue Reading... ராஜேஷ்குமார்
Posted in General சிறுகதைகள்

வாஸந்தி

வாஸந்தி (பிறப்பு: சூலை 26, 1941) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின்…

Continue Reading... வாஸந்தி
Posted in General சிறுகதைகள்

வெ. இறையன்பு

இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவர் பன்முகத் திறமைகளுடைய ஒரு பேராளுமை….

Continue Reading... வெ. இறையன்பு
Posted in General சிறுகதைகள் புதினங்கள்

பாலகுமாரன்

படைப்புகள் புதினங்கள் அகரவரிசையில் கதையின் பெயர் வெளியான காலம் இதழின்பெயர் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் வெளியீட்டாளர் பெயர் முதற்பதிப்பு ஆண்டு குறிப்பு அகல்யா – – அகல்யா (5ஆவது நூல்) – – அடுக்கு…

Continue Reading... பாலகுமாரன்
Posted in General சிறுகதைகள்

க.நா.சு

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (Ka. Naa. Subramanyam, கந்தாடை சுப்ரமணியம், ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும்…

Continue Reading... க.நா.சு
Posted in General சிறுகதைகள் புதினங்கள்

பாவண்ணன்

பாவண்ணன் (பி. அக்டோபர் 20, 1958) ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சிற்றிதழில்…

Continue Reading... பாவண்ணன்
Posted in General சிறுகதைகள்

மௌனி

மௌனி (இயற்பெயர் – மணி, சூலை 27, 1907 – சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும்…

Continue Reading... மௌனி
Posted in General சிறுகதைகள்

அகிலன்

அகிலன் (Akilan) என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் என்பவர் 1922 ஆம் ஆண்டு சூன் 27 முதல் 1988 ஆம் ஆண்டு சனவரி 31 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர்…

Continue Reading... அகிலன்